அருள்மிகு நவநீதேஸ்வரசுவாமி திருக்கோயில் , நாகப்பட்டினத்திலிருந்து சுமார் 5 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. சிக்கல் அருள்மிகு சிங்காரவேலவர் கீர்த்தி மிக்க சுவாமியாக முருகன் அருள்பாளிக்கின்றார். இங்கு கோலவாமன பெருமாள் திருக்கோயில் உள்ளது. சைவமும் வைணவமும் இணைந்து உள்ளது இத்திருக்கோயிலின் தனிச்சிறப்பாகும்