மூலவர் அம்பாள் : அருள்மிகு அங்காளபரமேஸ்வரி அம்மன் தல விருட்சம் : தீர்த்தம் : இல்லை பொன்னுருக்கி சாமிகள் வழிகாட்டுதலின் பெயரில் இந்த தலத்துக்கு சமையல் கலனார் முத்துகுமாரசாமி அவர்கள் பூசைகள் செய்து எந்த கோயிலை உருவாக்கினார். திருக்குவளையில் குடிகொண்டு இருக்கும் அருள்மிகு அங்காளபரமேஸ்வரி அம்மன் வேண்டி வரும் பக்தர்களுக்கு வேண்டிய வரம் அளித்து அருள் பாலித்து வருகிறார் அனைத்து சமூகத்தினரும் குலதெய்வ வழிபாடு தலமாக உள்ளது .