இக்கோயிலில் அம்பாள் தாமரை மலரின் மீது ஸ்பிடிகா மாலை மற்றும் பாத்திரத்துடன் தவக்கோலத்தில் அமர்ந்துள்ளார். அவள் ஆசீர்வதிக்கிறாள், அவருடைய பக்தர்களின் பிரார்த்தனைகளுக்கு பதிலளிக்கிறாள். இப்போது, அண்மைக்காலத்தில் பலர் அம்பாளின் அருள் பெற்றுள்ளனர். சரஸ்வதி சோஸ்திரம் என்னும் நூல் சரஸ்வதி எங்கே இருக்கிறாள் என்பதே விளக்குகிறது வாக்கு வன்மை நடை திறந்த வெல்லம் போல் பேசுதல் அறிவு கலை கல்வி இவற்றிற்கெல்லாம் அதி தேவதை சரஸ்வதி தேவி இவை இருக்கும் இடங்களில் எல்லாம் சரஸ்வதி இருப்பாள் என்கிறது சரஸ்வதி ஸ்தோத்திரம் பேசும் வன்மை படைத்த எல்லா உயிர்களின் நாயக்கிலும் சரஸ்வதி தேவி இருக்கிறாள் என்கிறது