பூங்காவனத்தம்மன் இங்கு நிறைமாத கர்ப்பிணி யாக காட்சி தருகிறார், வேம்பு, புன்னை, பனை, மா போன்ற மரங்கள் அமைந்த பூங்காவில் அமர்ந்திருப்பதால் பூங்காவனத்தம்மன் எ அழைக்கப்படுகிறார். பெண்கள் குழந்தை வரம் வேண்டி 9 வாரங்கள் வழிபட்டு தாய்மை பேறு அடைகின்றனர்
செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் காலை 6:30 முதல் இரவு 8 மணி வரை; மற்ற நாட்களில் காலை 6:30 முதல் மதியம் 1:00 மணி மற்றும் 2:00 முதல் இரவு 8:30 மணி வரை நடை திறந்திருக்கும்.