Screen Reader Access     A-AA+
அருள்மிகு நயன வரதீஸ்வரர் திருக்கோயில், கண்கொடுத்தவனிதம், கண்கொடுத்தவனிதம் - 610102, தி௫வாரூர் .
Arulmigu Nayan Varathi Swarar Temple, Kankoduthavanidham - 610102, Thiruvarur District [TM016581]
×

Poojas

Festivals

e-Services

Donation

360 Degree View

About Temple

(கண் நோய் நிவர்த்திஸ்தலம்) திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் வட்டம் கண்கொடுத்தவனிதம் கிராமத்தில் அமைந்துள்ளது. 1000 ஆண்டு பழமை வாய்ந்த திருக்கோயிலாகும். இத்திருக்கோவிலில் பல வருடங்களாக அமுதுபடையல் விழா(சிறுத்தொண்ட நாயனார்வரலாறு ) மிக சிறப்பாக நடைபெறும்.நயனம் என்றால் கண் என்று பொருள். வரதீஸ்வரர் என்பதற்கு கொடுப்பவர் என்று பொருள்.இதனால் சுவாமி பெயர் நயனவரதீஸ்வரர் (கண் கொடுப்பவர்) ஊர் பெயர் கண்கொடுத்தவனிதம்

Additional Service

  • அறிக்கை பலகை
  • ஆறாம் திருமுறை
  • இணைப்புகள்
  • அழைப்புகள்
Temple Opening & Closing Timings
07:30 AM IST - 11:30 AM IST
04:30 PM IST - 07:30 PM IST
11:35 AM IST - 04:25 PM IST
07:35 PM IST - 07:25 AM IST
அரசின் ஒருகால பூஜை திட்டத்தின் கீழ் பூஜை நடைபெற்று வருகிறது.