சக்கரவர்த்தி திருமகனாகிய இராமபிரான் இராவண வதத்தின் பின்னர் அயோத்தி செல்லும் வழியில் வகுளாரண்ய சேஷத்திரத்தில் விபண்டக மகரிஷி ஆசிரமத்திற்கு புஷ்பக விமானத்தில் இருந்து சீதா பிராட்டியின் இடக்கையினை இரமபிரான் தனது வலக்கையினால் பற்றியவாறு இறங்கி திருக்கல்யாணக் கோலத்தில் காட்சி கொடுத்ததாக வரலாறு. இக்காட்சி உலகில் வேறு எங்கும் காண முடியாது.