தேவரும் அசுரரும் பாற்கடலை கடைய மந்திர மலையை மத்தாகவும், வாசுகி எனும் பாம்பைக் கயிறாகவும் பயன்படுத்தினர், வலி பொறுக்காக வாசுகி நஞ்சைக் கக்கியது, நஞ்சினை கண்டு அஞ்சிய தேவரும், அசுரரும் சிவபெருமனை வேண்டினர், சிவபெருமானும் அந் நஞ்சினை எடுத்து உண்டார், பார்வதி அந்நஞ்சு உள்ளே செல்லாதவாறு தடுக்க, அந்நஞ்சு சிவபெருமானின் கண்டத்தில் தங்கியது அவர் நீலகண்டர் எனும் பெயர் பெற்றார். அமுதம் கிடைக்காத கோபத்தில் அசுரர் வாசுகியை வைக்கோற் பழுதைப்போல் சுருட்டி எறிந்தனர் அது கடற்கரையினிடத்தில் இருந்த ஒரு மூங்கிற் காட்டில் வந்து விழந்தது உடல் நைந்து உயிர் போகும் நிலையில் இருந்த அப்பாம்பின் வாலில் இருந்த போது உயில் தலைக்கேற அது பிழைத்துக்கொண்டது. சிவபெருமான் தன் நஞ்சினை உண்ணுமாறு ஆயிற்றே...
| 05:30 AM IST - 12:30 PM IST | |
| 03:30 PM IST - 08:30 PM IST | |
| 12:30 PM IST - 03:30 PM IST | |
| ராகு கால பூசை,எமகண்டம் ஞாயிறு4.30-6.00 12.00-1.30 திங்கள் 7.30-9.00 10.30 -12.00 செவ்வாய் 3.00 -4.30 9.00 -10.30 புதன்12-1.30 7.30 -9.00 வியாழன்1.30 -3.00 6.00-7.30 வெள்ளி10.30 -12.00 3.00- 4.30 சனி9.00 -10.30 1.30-3.00 | |