இத்தலம் திருமண தடை நீக்கும் பரிகாரத் தலம். இத்தல இறைவன் திருமண கோலத்தில் கல்யாணசுந்தரராக அருள்பாலிக்கிறார். நவகிரகம் ஒரே நேர்கோட்டில் சுவாமி அம்பாள் தரிசித்து திருமண காட்சி காண்பது போன்ற அமைப்பு தனி சிறப்பு. மூலவர் சுயம்பு புற்று மண்ணால் ஆனவர்.அவர்மீது பசுவாகிய அம்பாளின் காலடி குளம்பு உள்ளது.