Screen Reader Access     A-AA+
அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், ஒழுகைமங்கலம், Erukkatancherri - 609307, மயிலாடுதுறை .
Arulmigu Mariyamman Temple, Ozhugaimangalam, Erukkatancherri - 609307, Mayiladuthurai District [TM018059]
×

Poojas

Festivals

e-Services

Donation

360 Degree View

About Temple

மாரியம்மன் சுமார் 1500 வருடங்களுக்கு முன்பு சுயம்புவாகத் தோன்றியவளாம் பசும் பால் சொரிந்து , பூமியில் அம்மன் இருப்பது தெரிந்ததால் , ஊருக்கு ஒழுகைமங்கலம் என பெயர் அமைந்ததாக சொல்கின்றனர்.ஆடி பெருக்கு நாளில் , கோயிலுக்கு அருகில் உள்ள மகிமலையாற்றில் தீர்த்தவாரி வைபவம் நடைபெறும். உற்சவரான சீதளா பரமேஸ்வரி , காத்தவராயன் , பேச்சியம்மன் , கருப்பன் ஆகியோர் தனிசன்னதிகளில் காட்சி தருகின்றார். கோயிலின் தீர்த்தக் குளத்தில் , சர்க்கரை மற்றும் உப்பு கரைத்து பிரார்த்தித்தால் , உடலில் உள்ள கட்டி போன்றவையும் மனக் கஷ்டங்களும் விரைவில் கரைந்து காணாமல் போகும் கோயிலின் வேப்பமரத்தில் மஞ்சள் சரடு கட்டி வழிபட்டால் கல்யாண வரம் கைக்கூடும் , தொட்டில் கட்டி பிரார்த்தித்தால் விரைவில் குழந்தை...

Additional Service

  • அறிக்கை பலகை
  • ஆறாம் திருமுறை
  • இணைப்புகள்
  • அழைப்புகள்
Temple Opening & Closing Timings
08:30 AM IST - 12:30 PM IST
05:00 PM IST - 08:30 PM IST
08:30 PM IST - 08:30 AM IST
காலசந்தி, உச்சி காலம், சாய ரட்சை பூஜை அபிஷேகம் நடை பெறும்