காவிரி , குடந்தைக்கு அருகிலுள்ள திருவலஞ்சுழியுள் ஒரு பிலத்தினுள் சென்று மறைந்து விட்டதால் அதனை மீட்டுத் கிழக்கே கொண்டுவர ஏரண்ட மகரிஷி என்பால் அப்பிலத்தினுள் மூழ்கி வலமாக வந்து இங்குக் கரையேறினார் அதனால் இத்தலம் திருவலம்புரம் என்று பெயர் பெற்றது என்பது தலபுராணம். இச்செய்தி திருவலஞ்சுழி தல புராணத்திலும் உள்ளது