சித்தர்காட்டில் ஸ்ரீ காழி சிற்றம்பல நாடிகளும் அவரது சீடர்களும் தங்கி இருந்து தவநிலை மேற்கொண்டு இருந்தார்கள். அவர்களுக்கு தவசாலையாக விளங்கிய தலம்தான் இந்த ஆலயத்திற்கு மேற்கே உள்ளது சம்பந்தர் ஆலயம்.
தினசரி காலை 07.00 மணி முதல் நண்பகல் 11.30 மணி வரையிலும் பொது மக்கள் தரிசனம் செய்யப்படுகிறது. தினசரி மாலை 04.30 மணி முதல் இரவு 07.30 மணி வரையிலும் பொது மக்கள் தரிசனம் செய்யப்படுகிறது.