இத்திருத்தலம் கடலூர் மாவட்டம் மற்றும் வட்டம் புதுப்பாளையத்தில் அமைத்துள்ளது. இத்திருத்தலத்தின் மூலவர்களாக அருள்மிகு ராஜகோபாலஸ்வாமி உடனுறை அருள்மிகு ருக்மணி மற்றும் சத்யபாமாவுடன் அமைத்துள்ளது. மேலும் இத்திருக்கோயிலின் உப சன்னதிகளாக அருள்மிகு செங்கமலத்தாயார், அருள்மிகு ஆண்டாள், அருள்மிகு சக்கரத்தாழவர், அருள்மிகு யோகா நரசிம்மர் மற்றும் ஆஞ்சநேயர் சன்னதிகள் உள்ளது.