பல்லவர் காலத்தில் கட்டப்பட்ட ஒரே கல்லால் செதுக்கப்பட்ட குடவரை கோயிலாகும். இத்திருக்கோயில் பெருமாள் ஸ்ரீ ரங்கம் அரங்கநாத பெருமாள், திருவனந்தபுரம் அனந்த பத்மநாப சுவாமியை விட பெரிய உருவத்தில் ஐந்து தலை ஆதிசேஷன் மீது சயன திருக்கோலத்தில் காட்சி தருகிறார்.