இத்திருக்கோயிலில் மூலவர் அருள்மிகு அனந்தீஸ்வரர் சுவாமி மற்றும் அம்பாள் அருள்மிகு அபிதுகுஜலாம்பாள் அருள் பாலிக்கிறார்கள். 70 ஆண்டுகட்கு முற்பட்ட திருக்கோயிலாகும். இத்திருக்கோயிலில் ஆண்டு தோறும் சித்திரை பிரம்மோற்சவம் நடைபெறுவது வழக்கமாக உள்ளது. காண்க