Screen Reader Access     A-AA+
அருள்மிகு வாமனபுரீஸ்வரர் திருக்கோயில், திருமாணிக்குழி - 607401, கடலூர் .
Arulmigu Vamanapurieswarar Temple, Thirumanikuzhi - 607401, Cuddalore District [TM020669]
×

Poojas

Festivals

e-Services

Donation

360 Degree View

About Temple

பிரகலாதனின் பேரன் மகாபலியின் தர்மநிலையை உலகிற்கு எடுத்துக் காட்ட மகாவிஷ்ணு விரும்பினார். எனவே காசிப மகரிஷிக்கும், அதிதேவிக்கும் 12வது குழந்தையாக வாமன பிரம்மசாரியாக மகாவிஷ்ணு அவதாரம் செய்தார். மகாபலியின் தர்மசிந்தனை குறித்த கர்வத்தை அடக்க மூன்றடி மண் கேட்டார். ஒரு அடியால் பூமியையும், ஒரு அடியால் ஆகாயத்தையும் அளந்த பெருமாள், மூன்றாவது அடி எங்கே என கேட்டார். அதற்கு மகாபலி, இந்த உலகை ஆளும் என்னையே அளந்து கொள்ளுங்கள், என விஷ்ணுவின் திருவடி முன் குனிந்தார். பக்திக்கு மெச்சிய திருமால் மகாபலியை சிரஞ்சீவிகளுள் ஒருவனாக்கினார். இப்படி மகாபலியை தர்மத்திற்காக விஷ்ணு அழித்திருந்தாலும் அதற்குரிய பழி திருமாலுக்கு ஏற்பட்டது. இந்த பழியைப்போக்க திருமால் இங்கு வழிபட்டதால் இத்தலத்திற்கு திருமாணிக்குழி என பெயர் ஏற்பட்டது. தேவாரம் மற்றும்...

Additional Service

  • அறிக்கை பலகை
  • ஆறாம் திருமுறை
  • இணைப்புகள்
  • அழைப்புகள்
Temple Opening & Closing Timings
07:00 AM IST - 12:00 PM IST
04:30 PM IST - 08:30 PM IST
08:30 PM IST - 07:00 AM IST
காலை ஏழு மணி முதல் நண்பகல் பன்னிரண்டு மணி வரை சாயங்காலம் நான்கு முப்பது மணி முதல் இரவு எட்டு முப்பது மணி வரை