இத்திருக்கோயில் பொது மக்களால் கிராம தேவதையாக வழிபடப்படும் கிராம திருகோவிலாகும். பிரதி செவ்வாய், வெள்ளி மற்றும் விஷேச தினங்களில் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது சித்திரை மற்றும் ஆடி மாதங்களில் திருவிழா நடைபெறும் . காண்க