வினை தீர்க்கும் விநாயகர் வழிபாடு தமிழ்நாட்டின் சிறப்பாக போற்றப்படும் ஒன்றாகும். தமிழ்நாட்டின் தலைநகராம் சென்னை மாநகரின் திருமுகமாய் திகழ்வது திருமயிலையாகும். பழமை வாய்ந்த மயிலாப்பூரில் தெய்வப்புலவர் திருவள்ளுவர் திருத்தலத்திற்கு அருகாமையில் அமைந்துள்ளது அருள்மிகு மாணிக்கவிநாயகர் திருக்கோயிலாகும்.