இத் திருக்கோவில் 90 ஆண்டுகள் பழமையான திருக்கோவில் ஆகும் .சில குறிப்பிட்ட சமுதாய மக்களின் குல தெய்வமாகவும் கிராம காவல் தெய்வமாகவும் அருள்மிகு சுந்தர சோழ அய்யனார் எழுந்து அருள் பாலித்து வருகிறார் காண்க