இத்திருக்கோயில் கரூர் நகரத்தின் மத்தியில் மேற்கு நோக்கி அமைந்துள்ளது. இத்திருக்கோயில் அருகில் நீதி மன்ற அமைந்துயிருந்ததால் கச்சேரி பிள்ளையார் என்று அழைக்கப்பட்டுள்ளது. இத்திருக்கோயில் கரூர் நகர பகுதி என்பதால் வணிகர்கள் தினசரி தரிசனம் செய்துவிட்டு செல்வர்கள். இதுவே இத்திருக்கோயிலின் சிறப்பாகும்.