அருள்மிகு செல்லாண்டியம்மன் திருக்கோயில் கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் வட்டம், ரெங்கநாதபுரத்தில் உள்ளது இதில் பிரதான தெய்வமாக அம்மன் வடக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். மலையாள சாமியும் மல்லா் சாமியும் காவல் தெய்வமாக இருக்கின்றனா் காண்க