இத்திருக்கோயில் திருநாராயணபுரம் என்னும் கிராமத்தில் அமைந்துள்ளது. இத்திருக்கோயிலில் வீற்றிருக்கும் அருள்மிகு வேதநாராயணப் பெருமாள் கிழக்கு நோக்கி அமர்ந்து அருள்பாலிக்கின்றார். அருள்மிகு வேதநாயகி தாயர் தனி சன்னதியில் அமர்ந்து அருள்பாலிக்கின்றார். காண்க