கரூர் மாவட்டம், குளித்தலை வட்டம், கழுகூர் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு பிரசன்ன வெங்கடாசலபதி திருக்கோயில். பிரசன்ன வெங்கடாசலபதி பெருமாள் கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் வீற்றிருக்கிறார். இத்திருக்கோயில் 100 ஆண்டுகளுக்கு உட்பட்ட பெருமாள் திருக்கோயிலாகும். இத்திருக்கோயில் தினமும் காலை ஒருவேலை மட்டும் தினசரி பூஜை நடைபெற்று வருகிறது.