திசைக்கு நான்கு கிரிகள் (மலைகள்) வீதம் பதினாறு கிரிகள் சமமாக சதுரமாக அமைந்த காரணத்தால் இம்மலை சதுரகிரி என்று பெயர் பெற்றது. மலையின் பரப்பளவு 64 ஆயிரம் ஏக்கர். மகாலிங்கம் கோயிலுக்கு வடக்கில் உள்ள மூலிகைகள் நிறைந்த குன்றை சஞ்சீவி மலை என்கின்றனர். இங்கு 18 சித்தர்கள் சன்னதி உள்ளது. பழநியிலுள்ள நவபாஷாண முருகன் சிலையை போகர் சதுரகிரி மலையில் தங்கியிருந்தபோதே செய்ததாக கூறப்படுகிறது இத்தகு பெருமை வாய்ந்த திருத்தலத்தில் எனும் பெயர் சந்தன விருட்சத்தின் நிழலில் உமாதேவியார் சிவபெருமானை லிங்க வடிவில் பிரதிஷ்டை செய்து பூசித்தமையால். இதற்கு சந்தன மகாலிங்கம்...
| 04:00 AM IST - 01:00 PM IST | |
| 04:00 PM IST - 07:00 PM IST | |
| இத்திருக்கோயில் மேற்கு தொடர்ச்சி மலையில் அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ளதால், பிரதி மாதம் தேய்பிறை பிரதோசம் முதல் அமாவாசை மறுநாள்வரை 4 தினங்களும் மற்றும் வளர்பிறை பிரதோசம் முதல பெளர்ணமி மறுநாள் வரை 4 தினங்களும் மட்டுமே பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர் | |