திப்பு சுல்தான் இராணுவத்தினர் உருவாக்கி ஆலயம் - திண்டுக்கல் பகுதி வாழ் அறங்காவலர்களால் ஐந்தாவது தலைமுறையாக நிர்வாகம் செய்யும் கோயில் - விழாக் காலங்களில் தசாவதாரக் கோலம் , சயனக் கோலத்தில் காட்சிதரும் அம்மன் - மார்ச்சு, அக்டோபரில் சூரியன் வழிபடும் தெய்வம் - இந்து, முஸ்லீம், கிருஸ்துவம் என மும்மதத்தவர்களும் வழிபாடு செய்யும் கோயில் - திண்டுக்கல் பகுதிவாழ் மக்களின் இஷ்ட தெய்வம் என பல்வேறு பெருமைகள் வாய்ந்த ஆலயமாகத் திகழ்வது, திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் திருக்கோயில். இவ்வூரில் அமைந்துள்ள மலை, திண்டு போன்று காட்சியளிப்பதால்,...