அருள்மிகு கதிர்நரசிங்கபெருமாள் திருக்கோவில் கொத்தப்புள்ளி .இத் திருக்கோவில் பழனி வழி திண்டுக்கல் நெடுசாலையில் அமைந்துள்ளது . 300 ஆண்டு பழமையான கோவிலாகும். இத் தலத்தில் பெருமாள் சுவாமி ஸ்ரீதேவி தாயார் , பூதேவி தாயார் உடன் அருள்புரிகிறார். இங்கு ஆஞ்சநேயர் , கருடாழ்வார் . காலபைரவர். சக்கரத்தழ்வார் சன்னதிகள் உள்ளன. ஸ்ரீவைகுண்ட ஏகாதசி சிறப்பாக நடைபெறும். நரசிம்மஜெயந்தி உற்சவம் மிக சிறப்பாக நடைபெறும். அச்சமயம் பெருமாள் வீதி உலா சிறப்பாக நடைபெறும்