இத்திருக்கோயிலில் ஆண் குழந்தை வேண்டுபவர்கள் இருக்கும் இடத்தில் இருந்தே வேண்டி கொண்டால் வரம் கிடைக்கின்றது. குழந்தை வரம் கிடைத்ததும், இவ்வாலயம் சென்று அங்குள்ள ஊஞ்சல் மண்டபத்தில் தங்கள் குழந்தையை போட்டு வேண்டுதலை நிறைவேற்றி கொள்கின்றனர்.ஆண் குழந்தை வரம் வேண்டுவோருக்கு இக்கோயில் ஒரு வரப்பிரசாதம் ஆகும்