Screen Reader Access     A-AA+
அருள்மிகு ஆதினமிளகி அய்யனார் திருக்கோயில், Keelakottai - 630305, சிவகங்கை .
Arulmigu Aathinamilagi Ayanaar Temple, Keelakottai - 630305, Sivagangai District [TM035724]
×

Poojas

Festivals

e-Services

Donation

360 Degree View

About Temple

சிவகங்கை மாவட்டம், கீழக்கோட்டை என்னும் கிராமத்தில் இரண்டு சேமக்குதிரைகளின் நடுவில் பூரணா மற்றும் புஷ்கலா தேவியருடன் கம்பீரமாகக் காட்சி தருகிறார் ஆதினமிளகி ஐயனார். 1876 78ம் ஆண்டுகளில் தாது வருடம் ஏற்பட்ட கடுமையான பஞ்சத்தின்போது, சிவகங்கை மாவட்டம் கீழக்கோட்டை எனும் கிராமத்தில் இருந்த மக்கள், அருகிலிருந்த எட்டு ஊர்களுக்குப் புலம் பெயர்ந்தனர்.அப்போது, அப்பகுதியின் பஞ்சத்தைப் பார்வையிட வந்த சிவகங்கை மன்னர், கீழக் கோட்டை பகுதியில் குடிசை அமைத்து, கண்ணாங் குடி என்னும் விவசாய கண்மாயை ஏற்படுத்தியதோடு, அதற்குக் காவலாகவும், ஊர் செழிக்கவும் புலம்பெயர்ந்த மக்களின் குல தெய்வமான ஆதினமிளகி ஐயனார் கோயிலைக் கட்டியதாகத் தலவரலாறு.இந்தக் கோயிலின் அருகிலேயே சிவகங்கை மன்னரின் குலதெய்வமான பொக்கிஷக் கோட்டை காளியின் கோயிலும் அமைந்திருக்கிறது. மன்னர் இந்தக்...

Additional Service

  • அறிக்கை பலகை
  • ஆறாம் திருமுறை
  • இணைப்புகள்
  • அழைப்புகள்
Temple Opening & Closing Timings
07:00 AM IST - 12:00 PM IST
04:00 PM IST - 07:00 PM IST
12:00 PM IST - 04:00 PM IST
தினமும் காலை 7 முதல் 12 மணி வரையும், மாலை 4.00 முதல் 6.30 மணி வரையும் கோயில் நடை திறந்திருக்கும்.