சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் வட்டம், வைரவன்பட்டியில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது. இங்கு வீற்றிருக்கும் பைரவரை வழிபட்டால் துன்பம் வறுமைகள் நீங்கி வாழ்வு வளம் பெறும் என்பது ஐதீகம். துலாபாரம் கொடுப்பது இத்திருக்கோயிலின் சிறப்பு . காண்க