இத் திருக்கோவில் சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் வட்டம், காளையார்கோவில் டவுனில் மையப்பகுதியில் அமைந்துள்ளது. இத்திருக்கோவிலின் மூலவர் 6ம் நூற்றாண்டுக்கு முன்பிருந்தே தோன்றிய சுயம்பு வடிவான இறைவன், மேலும் இத்திருக்கோவில் திருவிளையாடற்புராணத்தில் பாடல் பெற்ற ஸ்தலம்கும்.