இத்திருக்கோவில் சுமார் 85 வருட நீண்ட பாரம்பரியத்தை கொண்டது. 1935ல் உருவாக்கப்பட்ட இத்திருக்கோவில் முதன் முதலாக அருள்மிகு சிவனுக்கும் அருள்மிகு விஷ்ணுவுக்கும் ஒரே வளாகத்தில் சைவ வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக உருவாக்கப்பட்டது . அருள்மிகு பார்வதி சமேத சிவனும், வள்ளி தெய்வானை ஸ்ரீ சுப்ரமணிய சுவாமியும், மஹாலக்ஷ்மி தாயார் சமேத ஸ்ரீனிவாச பெருமாள் மற்றும் சீதாதேவி சமேத ஸ்ரீ ராமர் லக்ஷ்மணர் மற்றும் ஸ்ரீ ஆஞ்சநேயர், லட்சுமி நரசிம்மர், ஸ்ரீ துர்க்கை, தக்ஷிணாமூர்த்தி, காசி விஸ்வநாதர், மற்றும் ஸ்ரீ கால பைரவர், நவகிரஹ சன்னதி இவை அனைத்து சன்னதிகளும் ஒரே இடத்தில் அமைய பெற்றது மிகவும் விஷேசமானது. இவை அனைத்துக்கும்...