இத்திருக்கோவிலில் 17-ம் நூற்றாண்டில் பராகிரம பாண்டியனால் கட்டப்பட்டுள்ளது. இத்திருக்கோவிலில் ஆனிப்பெருந்திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்த திருவிழாகும். 10 நாட்களும் அம்மையப்பர் வீதி உலா வருவார். 9-ம் நாள் தேரோட்டம் 10-ம் நாள் தெப்பத்திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெறும்