தூத்துக்குடி நகர் அருள்மிகு வைகுண்டபதி பெருமாள் 13ம் நூற்றாண்டை ஒட்டி புலிபாஞ்சான் குளம் எனும் பகுதியில் இருந்தது. தற்போது தூத்துக்குடி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. திருக்கோயிலின் திருப்பணி வேலை நடைபெற்று வருகிறது.
| 05:45 AM IST - 12:00 PM IST | |
| 04:00 PM IST - 08:30 PM IST | |
| 12:00 PM IST - 04:00 PM IST | |
| 08:30 PM IST - 05:45 AM IST | |
| இக்கோயில் காலை 5.45 மணிக்கு நடை திறக்கப்பட்டு விஸ்பரூப தரிசனம். காலை 8.00 மணிக்கு காலை பூஜையும் மதியம் 12.00 மணிக்கு உச்சிகாலம் நடைபெறும். 12.00 மணிக்கு நடை சாத்தப்படும். பின்பு மாலை 4.00 மணிக்கு நடை திறக்கப்பட்டு மாலை 6.00 மணிக்கு சாயர்டசை பூஜை நடைபெறும். இரவு 8.30 மணிக்கு நடை சாத்தப்படும் | |