அருள்மிகு வெங்கடாஜலபதி திருக்கோயில் மிகவும் புகழ் பெற்ற கோவில் ஆகும். காலை 6 மணி முதல் 8 மணி வரை மாலை 5 மணி முதல் 7 மணி வரை பூஜை நடைபெறும். புரட்டாசி சனி கிழமை தோறும் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் வருவார்கள். சிறப்பாக பூஜை நடைபெறும். புரட்டாசி கடைசி சனி அன்னதானம் நடைபெறும். வைகுண்ட ஏகாதசி பூஜை நடைபெறும்.