வேலூர் மாவட்டம் அணைக்கட்டு வட்டம் வெட்டுவானம் பகுதியில் அமைந்திருக்கும் இத்திருக்கோயில் இவ்வூரில் வாழும் செங்குந்தர் மரபினர்களால் மார்கழி மாதங்களிலும் மாலை வேளைகளிலும் பஜனைகள் செய்வதற்காக ஏற்படுத்தப்பட்ட திருக்கோவில் ஆகும் காண்க