அருள்மிகு பாலசுப்ரமணியசுவாமி திருக்கோயில், வடசென்னிமலை, தலைவாசல் வட்டம், சேலம் மாவட்டம். - 636121.ஆத்தூரில் இருந்து சென்னை செல்லும் புறவழி சாலையில் 10 கி.மீ தொலைவில் காட்டுக்கோட்டை பேருந்து நிறுத்தம் உள்ளது. பேருந்து நிறுத்தில் இருந்து வடசென்னிமலை புண்ணியத் திருத்தலம் அமைந்து உள்ளது.
| 08:00 AM IST - 12:00 PM IST | |
| 05:00 PM IST - 08:00 PM IST | |
| 12:00 PM IST - 04:00 PM IST | |
| நடைதிறப்பு காலை 7.45 மணிக்கு அபிஷேகம் 7.50 அபிஷேகம் நடைபெறும் 8,00 மணிக்கு கால சந்தி பூஜை நடைபெறும் 12 மணிக்கு உச்சிகால பூஜை பிற்பகல் 12.30 மணிக்கு நடை சாத்தப்படும். மாலை 4.45 மணிக்கு நடைதிறக்கப்பட்டு 6.00 மணிக்கு சயாரட்சை பூஜை நடைபெறும். 8.00 மணிக்கு ராக்காலம் பூஜை நடைபெற்று பின் நடை சாத்தப்படும். | |