ஸ்தலபுராணம் இல்லை. ஆலயம் தற்போது உள்ள பீடம் விவசாய நிலமாக இருந்த போது நிலத்தைக் கலப்பையால் உழுத போது , திடிறேன்று கலப்பை மோதி அந்த இடதிலிருந்து குபிர் என்று இரத்தம் பிறிசிட்டு அடிக்கவே அந்த இடத்தை தோன்றிபார்க் கும் போது அழகிய சிவலிங்கம் இருக்க கண்டு ஆராதனை செய்ய ஆஸ்பந்தன் பின்னர் வல்வில் ஓரி காலத்தில் ஆலயம் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது . மூவேந்தர்களும் ஆலயத்துக்கு யன்யங்கள் வழங்கியதாகக் கல்வெட்டு கூறுகிறது. ஆலயத்தில் அருகில் உள்ள பஞ்ச நதி என்ற ஐயாற்றில் உள்ள மீன்களுக்கு சுவாமிக்கும் படைக்கும் அமுது பேசப்படுகிறது . பக்தர்கள் மீன்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்கியும். மீனைப் பிடித்து மூக்குக்...