அருள்மிகு இளையபெருமாள் (ம) வெங்கட்ரமணசுவாமி திருக்கோயில் மலையின்மேல் அமைந்துள்ள மிகவும் பிரசிதிபெற்ற திருக்கோயிலாகும். இத்திருக்கோயிலில் சித்திரைத் தேர் திருவிழா மற்றும் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் விசேஷசமாக கொண்டாடப்பட்டு வருகிறது.மேலும் மிகப்பழமைவாய்ந்த திருக்கோயிலாகும்.தற்போது சட்டமன்ற அறிவிப்பு 2021-2022ன்படி ஏழு நிலை ராஜகோபுர திருப்பணி நடைப்பெற்று வருகிறது.