அருள்மிகு வரசித்தி விநாயகர் மேற்கு திசையை நோக்கி அருள் பாலிக்கிறார். கோஷ்டத்தில் தெற்கு திசை நோக்கி தட்சிணாமூர்த்தியும் கிழக்கு திசை நோக்கி சத்தியநாராயணன் வடக்கு திசை நோக்கி லலிதா பரமேஸ்வரி அமையப் பெற்று உள்ளது.திருக்கோயிலில் தெற்கு மேற்கு பகுதியில் ராகு கேது கிழக்கு நோக்கி அருள் பாலிக்கிறார். திருக்கோயிலில் வடகிழக்கு பகுதியில் சனீஸ்வரன் மேற்கு நோக்கி அருள் பாலிக்கிறார்.