திருக்கோயில் வெங்கடேஷபுரம் வருவாய் கிராமம் புல எண்.388ல் அமைந்துள்ளது. திருக்கோயில் அமைந்துள்ள கிராமத்தில் தென்பென்ணை ஆறு ஓடுகிறது. இத்திருக்கோயிலி மூலவர் ஐராவதீஸ்ரர் ஆகவும் இறைவி காமாட்சியாகவும் வழிபாடு செய்யப்பட்டு வருகிறது. இத்திருக்கோயிர் சோழ பேரரசர்களால் கட்டப்பட்டுள்ளது.