அத்ரி மாமுனிவரின் குமாரரான துர்வாச மாமுனிவருக்கும், சூரபத்மனின் சகோதரியான அசுவமுகிக்கும் வில்வலன், வாதாபி என்ற இரு குமாரர்கள் தோன்றி உலகத்தை துன்புறுத்த வந்த சமயம் அகத்திய மாமுனிவர் அவர்களை தனது தவமகிமையால் அழித்து உலக நலத்தை உண்டு பண்ணிய தலமாகிய கொண்ணூரெனும் புண்ணிய ஸ்தலத்தில் ஸ்ரீ பதியாய் ஸ்ரீ வைகுண்ட நிகேதனாய் நித்திய முத்தானுபவனாய் நிரதிசயனத்த யக்தனாய் சமஸ்த கல்யாணணாமச மகனான சர்வேஸ்வரன் சகல கேசனோஜஜிவனார்த்தமாக அர்ச்சாரூபியாய் சென்னையம்பதிக்கு மேற்கே 10 கிலோமீட்டர் தூரத்தில் அகத்தியாச்ரமம் என்னும் புராண பிரசித்தமான புண்ணியஸ்தலத்தில் பிரசித்தி பெற்ற அனைத்து உலகிற்கும் தாயாகிய அருள்மிகு அமிர்தவல்லித் தாயார் உடனுறை ஸ்ரீ சௌமிய தாமோதரப் பெருமாள்.