நன்கொடை : பணம் பண ஆணைகள், காசோலைகள் அல்லது டிமாண்ட் டிராப்ட்ஸ், அனைத்து வகையான நன்கொடைகள் மற்றும் நன்கொடை பொருட்கள் பெறப்படுகிறது. இந்த நன்கொடை தொகை கோயிலின் முதல் கணக்கில் வரவு வைக்கப்பட்டு பின்பு திருக்கோயிலின் செலவு கணக்கிற்கு மாற்றம் செய்யப்பட்டு திருக்கோயிலின் தூய்மை பணிக்கு மற்றும் திருக்கோயிலின் வளர்ச்சிக்கு பயன்படுத்தப்படுகிறது