அன்னதானம்: அன்னதானம் சிறந்த தானம் சோமநாத சுவாமி திருக்கோயிலில் அன்னதானத் திட்டம் ஜனவரி 10, 2023 அன்று தொடங்கியது அன்னதானம் தினசரி 100 நபர்களுக்கு வழங்கப்படுகிறது. அன்னதானம் செய்ய விரும்புவோர் நேரடியாகத் திருக்கோவில் அலுவலகத்திலும் பணம் செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ளலாம். ஒருநாள் 100 நபர்களுக்கு அன்னதானம் நிகழ்த்த நன்கொடை ரூ.3500/-ஐ செலுத்தி விரும்பிய நாளில் அன்னதானம் செய்யலாம். அன்னதானம் நன்கொடை செலுத்துபவர்களுக்கு வருமான வரி விலக்கு உண்டு. அன்னதானத்திற்கு நன்கொடை செலுத்த விரும்புவோர் இணையதளத்தின் வாயிலாகவும் அல்லது திருக்கோயில் அலுவலகத்தில் நேரடியாக செலுத்தலாம்.